tag:blogger.com,1999:blog-190534240151883091.post7125740475457368852..comments2024-01-01T14:02:34.455+03:00Comments on வரலாற்று சுவடுகள்: உணவுப்பொருட்களை வீணாக்காதீர்கள்; வரலாற்று சுவடுகள்; Don't Waste Food; varalatru suvadugalMARI The Greathttp://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-190534240151883091.post-7387285373765187882012-08-06T20:43:51.370+03:002012-08-06T20:43:51.370+03:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-190534240151883091.post-61522487422696277302012-08-06T16:45:27.951+03:002012-08-06T16:45:27.951+03:00திருமணங்களிலும், விசேஷங்களிலும், வீணடிக்கப்படும் உ...திருமணங்களிலும், விசேஷங்களிலும், வீணடிக்கப்படும் உணவு அபரிதமானது. இதைப் பார்க்கும் போது மனது, கொதிக்கிறது. இதை தடுக்க, இந்தப் பதிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதை அளித்த தங்களுக்கு வாழ்த்துக்கள் பல!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!Anonymoushttps://www.blogger.com/profile/04169448190530128703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-190534240151883091.post-77360745167740810462012-07-09T12:41:23.183+03:002012-07-09T12:41:23.183+03:00மிக்க நன்றி சகோ.., வருகைக்கும் கருத்துக்கும்.!மிக்க நன்றி சகோ.., வருகைக்கும் கருத்துக்கும்.!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-190534240151883091.post-59562938380330465572012-07-09T12:36:33.860+03:002012-07-09T12:36:33.860+03:00நல்ல பதிவு. வீணாக்கும் உணவுக்கு அபராதம் நல்ல யோசனை...நல்ல பதிவு. வீணாக்கும் உணவுக்கு அபராதம் நல்ல யோசனை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-190534240151883091.post-17547457669518303502012-03-08T21:16:04.018+03:002012-03-08T21:16:04.018+03:00வாருங்கள் அன்பரே .., தங்களது வருகை எனக்கு மிகுந்த ...வாருங்கள் அன்பரே .., தங்களது வருகை எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது...!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-190534240151883091.post-55430634021605459902012-03-08T19:29:15.218+03:002012-03-08T19:29:15.218+03:00உண்மை..உண்மைக்கதை...சுடுகிறது...நல்லதோர் ஆக்கம் நண...உண்மை..உண்மைக்கதை...சுடுகிறது...நல்லதோர் ஆக்கம் நண்பரே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-190534240151883091.post-67442070228049959582012-03-07T22:32:35.169+03:002012-03-07T22:32:35.169+03:00தங்களை போன்றவர்கள் இவ்வளவு நேரம் செலவழித்து கருத்த...தங்களை போன்றவர்கள் இவ்வளவு நேரம் செலவழித்து கருத்துரை இடுவது என்னை போன்ற மழலைகளுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்ல ...!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-190534240151883091.post-2156918544196727032012-03-07T17:02:21.310+03:002012-03-07T17:02:21.310+03:00உணவின்றி ஒரு மனிதன் மரணப்படுகிறான் என்றால் இந்த அச...உணவின்றி ஒரு மனிதன் மரணப்படுகிறான் என்றால் இந்த அசிங்கம் அனைத்து மனித சமூகத்தையும் சாரும்..<br /><br />பகிர்ந்து உண்டு உயிர் வாழ்வோம்..<br />அதிகாம இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுப்போம்...<br /><br />நம்மால் வீணடிக்கப்படும் உணவு அடுத்தவருக்கு உயிரளிக்கும் ஒரு மருந்து என்பதை உணல்வோம்...<br /><br />நல்ல கருத்தை மையப்படுத்தி தாங்கள் பதிவிட்ட இப்பதிவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...<br /><br /><br />கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-190534240151883091.post-22173809543095136422012-03-07T09:04:42.436+03:002012-03-07T09:04:42.436+03:00நன்றி நண்பாநன்றி நண்பாMARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-190534240151883091.post-34778775056998911362012-03-07T04:04:54.114+03:002012-03-07T04:04:54.114+03:00அன்பரே வாழ்த்துக்கள் , நல்ல முயற்சி.அன்பரே வாழ்த்துக்கள் , நல்ல முயற்சி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-190534240151883091.post-72511194822880542452012-03-06T17:56:50.573+03:002012-03-06T17:56:50.573+03:00விபரம் தெரியாத வயதுகளில் நானும் கல்யாண மண்டபங்களில...விபரம் தெரியாத வயதுகளில் நானும் கல்யாண மண்டபங்களில் பந்தியில் சாப்பிட அமரும் போது உணவுப்பொருட்களை வீணடித்தவன்தான். ஒரு நாள் ..., ஒரு பந்தியில் என் தந்தையுடன் சேர்ந்து அமர்ந்து சாப்பிடும்போது இலையில் கொஞ்சம் உணவை சாப்பிடமுடியாமல் மீதி வைத்துவிட்டு எழுந்துவிட்டேன். வீட்டிற்கு வந்ததும் தந்தை என்னை செம்ம காட்டு காட்டினார். அன்றிலிருந்து இன்றுவரை எங்கு சாப்பிட அமர்ந்தாலும் தட்டில் மீதி வைப்பதில்லை. <MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-190534240151883091.post-62967297077564814372012-03-06T16:52:02.775+03:002012-03-06T16:52:02.775+03:00நல்ல பதிவு...உணவின் அருமை அது கிடைக்காதவனுக்கு தான...நல்ல பதிவு...உணவின் அருமை அது கிடைக்காதவனுக்கு தான் தெரியும்...கல்யாண மண்டபத்தில் பந்தியில் நாசூக்காய் சாப்பிட்டுவிட்டு உணவுகளை வீணாக்கும் நபர்களை பார்த்தால் எனக்கு வெறுப்பு ரொம்ப வரும்கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-190534240151883091.post-38677771194783896612012-03-05T22:22:30.258+03:002012-03-05T22:22:30.258+03:00நன்றி ராஜா சார்..!நன்றி ராஜா சார்..!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-190534240151883091.post-25064919072071694422012-03-05T17:32:08.541+03:002012-03-05T17:32:08.541+03:00அனைவரும் படிக்க வேண்டிய பதிவு .. உணவின் அருமை இல்ல...அனைவரும் படிக்க வேண்டிய பதிவு .. உணவின் அருமை இல்லாத போதுதான் தெரியும்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.com